மகன் உள்ளிட்ட 6 பேருடன் சேர்ந்து ஒரு மாதம் துஷ்பிரயோகம் செய்தார்! கர்ப்பமானேன்… பெண் அதிர்ச்சி புகார்….

இந்தியாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ, அவரது மகன் உள்ளிட்ட ஏழு பேர் சேர்ந்து தன்னை ஒரு மாதம் பலாத்காரம் செய்தனர் என பெண் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் Bhadohi தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் பா.ஜ.க கட்சியை சேர்ந்த ரவீந்திரநாத் திருப்பதி. இவர் மீது 40 வயதான பெண்ணொருவர் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி புகாரை கொடுத்துள்ளார். அதில், ரவீந்திரநாத், அவர் மகன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 2017ஆம் ஆண்டு என்னை ஒரு ஹொட்டலில் அடைத்து … Continue reading மகன் உள்ளிட்ட 6 பேருடன் சேர்ந்து ஒரு மாதம் துஷ்பிரயோகம் செய்தார்! கர்ப்பமானேன்… பெண் அதிர்ச்சி புகார்….